வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ.756 கோடி

October 6, 2023 at 9:08 pm
pc

தஞ்சாவூர் கோடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளரான கணேசன் என்பவரது கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கணேசன் அவரது நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்திய நிலையில், அவர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி மீதம் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை சந்தித்தபோது போனில் தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்டது சர்ச்சையானது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website