விமர்சனங்களுக்கு பதிலளித்த மாரிசெல்வராஜ்
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் எப்படியாவது காப்பாத்துங்க என்று பதிவிட்ட இயக்குனர் மாறி செல்வராஜ், அதோடு நிற்காமல் களத்தில் இறங்கி தனது சொந்த ஊர் மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை சமூகவலைத்தளத்தில் பலர் விமர்சித்தனர். இந்நிலையில் ‘என் கலையும் கடமையும் நான் யாரென்று நிரூபிப்பதற்காக அல்ல, நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.