விராட் கோலிக்கு பாகிஸ்தான் ரசிகர் செய்த காரியம்!உலகளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்ட வீரர் ..வைரல் புகைப்படம்

October 30, 2022 at 4:27 pm
pc

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் கோலிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை வெற்றி பெறச் செய்த விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் . இந்நிலையில் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் நகரில் விராட் கோலியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. விராட் கோலியின் தீவிர ரசிகரான கடானி என்பவர் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website