விவாகரத்துக்கு பின் குடிகாரி, வாழாவெட்டி-ன்னு அம்மாகூட திட்டுவாங்க..பிரபல நடிகை

October 14, 2022 at 2:49 pm
pc

நடிகை காஜல் பசுபதி 2005 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரில் துணை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு கஸ்தூரி, அரசி, மானாடா மயிலாட நிகழ்ச்சிபோன்ற படங்களில் தோன்றினார். வெள்ளித்திரையில் வசூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம், இதயதிருடன், டிஸ்யூம், பெருமாள் போன்ற படங்களில் நடித்தவர்

அதன் பிறகு மாயை, அதிதி, இரும்புத்திரை, கோ, பழைய வண்ணாரம்ப்பேட்டை, கலகலப்பு 2, ஆயிரத்தில் இருவர் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். நடன இயக்குனர் சாண்டியை காதலித்து 2008ல் திருமணம் செய்து கொண்ட காஜல் பசுபதி, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

அவரைப் பொறுத்தவரை, விவாகரத்துக்கான காரணம் காதல் டார்ச்சர் தான். காஜல் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று 70வது நாளில் வெளியேற்றப்பட்டார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல், நடிகை ஷகிலாவின் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பல உண்மைகளை பகிர்ந்துள்ளார்.

என்னைப் பார்த்தவர்கள் எப்பொழுதும் நான் குடித்துவிட்டு போதையில் இருக்கிறேன் என்று சொல்வார்கள். அதிலும் விவாகரத்துக்குப் பிறகு தனிமையில் இருப்பதால் வாழாவெட்டி என்றும் அழைக்கப்படுகிறார்கள். என் அம்மாவும் அப்படித்தான் சொன்னார்.

வாழ்க்கையை இழந்துவிட்டோமோ என்ற அச்சத்தில் தான் அவ்வாறு கூறுவதாகவும் கூறுகிறாள். தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி என்னை அட்ஜஸ்ட் செய்யச் சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு வேண்டாம் என்று உதறிவிட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணம் பற்றிய நல்ல விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. நான் எப்போது குடிக்கிறேன் தெரியுமா? பார்ட்டி, பப்புக்கு செல்லும் போது மது அருந்துவதாகவும், ஆனால் படப்பிடிப்பிலும், பேட்டியிலும் குடித்துவிட்டு வந்ததில்லை எனவும் கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website