வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க விஷ்ணுகிரந்தி மூலிகையை பயன்படுத்தலாமே …!!

November 25, 2022 at 8:02 am
pc
தேவையான பொருட்கள்

விஷ்ணுகிரந்தி
சுக்கு
மிளகு
கொத்தமல்லி

செய்முறை விளக்கம்

முதலில் சுக்கு மிளகு கொத்தமல்லி இவைகளை லேசான தீயில் வறுத்து பொடி செய்து இதை சம அளவாக கலந்து கொள்ள வேண்டும் . அடுத்து ஒரு கைப்பிடி அளவு விஷ்ணுகிரந்தி மூலிகையை வேருடன் பிடுங்கி வந்து இதை ஒன்றிரண்டாக தட்டி கால் லிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டுஇதனுடன் முன்னதாக இடித்து பொடி செய்து வைத்திருக்கும் சுக்கு மிளகு கொத்தமல்லி கலந்த பொடியில் ஐந்து கிராம் எடுத்து இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொண்டு அடுப்பிலிட்டு காய்ச்சி பாதியாக சுண்ட வைத்து இதை காலை வெறும் வயிற்றில் குடித்து வரகாய்ச்சல் வராது சளி தொந்தரவு இருக்காது இருமல் நோய் குணமாகும்விஷ்ணுகிரந்தி மூலிகையை அன்றாடம் பறித்து பயன்படுத்தினால் நல்ல பலனை தரும் கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்துக் கடையில் நான்கு பொருள்களையும் வாங்கி சமமாக கலந்து இதில் ஐந்து கிராம் எடுத்து கசாயம் செய்து பயன்படுத்தி வரலாம்கட்டாயமாக எந்த விதமான காய்ச்சலும் வராது உறுதியாக வரவே வராது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website