10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி வேண்டி கண்ணீர் வடிக்கும் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா…

October 19, 2022 at 11:55 am
pc

யுனிசெஃப்ஃபின் நல்லெண்ணத்தூதராகப் பதவி வகித்து வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, பல ஆண்டுகாலமாக மழையின்றி நிலத்தடி நீர்வற்றி, குடிக்க நீரின்றி வாழ்வாரம் கேள்விக் குறியான நிலையில் வாழ்ந்து வரும் கென்ய மக்களுக்காக உதவி கேட்டு கண்ணீர் வடிக்கிறார். மேலும், 10 குழந்தைகள் வறுமையில் வாடுவதாக வேதனை தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website