5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் மிகவும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், அங்கு வெள்ள அபாயம் ஏற்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் கனமழையால் சீர்காலி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு எற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நாளை செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.