பாலாவுக்கு மது மற்றும் போதை வஸ்து பழக்கம்! அரசியல் வாரிசுடன் தொடர்பு..அதிர்ச்சியளிக்கும...
இயக்குனர் பாலாவும், முத்துமலரும் விவாகரத்து பெற்ற நிலையில் அவர்களுக்கு இடையில் அரசியல் வாரிசு வர என்ன காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது.
முத்துமலருக்கும் அவருடன் கல்லூரியில் படித்த அரசியல் தலைவரின் மகனுக்கும் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்ட இயக்குனர் பாலாதான் காரணமாம்.
பாலாவுக்கு மது மற்றும் போதை வஸ்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகின்றது.அந்த பழக்கங்களால் பல நாள் இரவு பாலா வீட்டிற்கு செல்லவில்லையாம்
அவரை தேடி முத்துமலர் தான் வருவாராம். இப்படி போதையே கதி என்று பாலா இருந்ததால் தான், பஞ்சாயத்து பேச அந்த அரசியல் வாரிசை தொடர்பு முத்துமலர் கொண்டாராம்.
பஞ்சாயத்துக்கு அழைத்த நபர் கடைசியில் முத்துமலருடன் நெருக்கமாகிவிடவே அது பாலாவுக்கு பிடிக்கவில்லையாம். கணவன், மனைவி இடையே வேறு ஒருவர் வரவே, இனியும் சேர்ந்திருப்பது சரியில்லை என்று பிரிந்துவிட்டார்களாம்.