14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட முன்னணி நடிகரின் பெண் மேனேஜர்..!

June 10, 2020 at 12:38 pm
pc

MS தோனி படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் என்னும் பாலிவுட் நடிகரின் முன்னாள் மேனேஜர் திஷா சல்லியன் என்பவர் மும்பையில் தனது வருங்கால கணவருடன் வசித்து வந்துள்ளார். தற்போது தனது அப்பார்ட்மெண்டில் இருந்து 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

திஷா சல்லியன் சாவில் மர்மம் இருப்பதாக பல பாலிவுட் பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். 14வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட அவரை வருங்கால கணவர் மீட்டு மும்பை மாளலட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திஷா சல்லியன் ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் பல பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி மேனேஜராக இருந்துள்ளார்.

இந்த ஊரடங்கு நேரத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் நடிகைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website