மளிகை கடையில் ஒருமாத மாதமாக பல பொருட்களை திருடிய நபர் !! சிக்கிய வீடியோ

January 8, 2021 at 12:53 am
pc

மதுரை கோமதி புரத்தில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொருட்கள் வாங்குவது போல மொபைல் போனில் பேசிக்கொண்டே பட்டப்பகலில் 2 கிலோ வெங்காயத்தை திருடி உள்ளார்.

அடுத்தது நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டு சென்றுள்ளார். கடையில் கூட்டம் இருந்ததால் கடை உரிமையாளர் கவனிக்கமுடியவில்லை.

கடை உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் சட்டை அணிந்த நபர் வெங்காயம் முதல் நொறுக்குத்தீனி வரை தொடும் காட்சிகள் பதிவாகி இருந்தன வெங்காயத்தை எளிதாக கிடைப்பதால் இதையே கிடைக்கவேண்டும் வந்துள்ளார்.

அந்த நபர் அவரை பிடித்து விசாரணை செய்ததில் 56 வயது அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது நிறைய கடைகளில் கடந்த ஒரு மாத காலமாக காலை உணவு முதல் மதியம் சாப்பாட்டு நேரம் வரை இதை செய்துள்ளார். இவர் திருடும் காட்சிகளை CCTV-யில் பதிவாகி இருந்தது அவரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website