10ம் வகுப்பு மாணவனிடம் பாலுணர்வை தூண்டிய’… “32-வயது ஆசிரியை… அதியடைந்த சிறுவனின் தாய்..
ஒரிசா மாநிலத்தில் 32வயதுடைய ஆசிரியை ஒருவர் 15வயது கொண்ட பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வீட்டிற்கு சென்று டியூஷன் எடுத்து வந்தார். வழக்கம் போல காலை மாலை தினமும் டியூஷன் எடுத்து வந்தார் அப்போது ஒருநாள் அந்த மாணவனுடன் தவறாக நடந்து கொண்டார் மேலும் அவனிடம் ஆபாசமாக பேசி மற்றும் சிறுவனின் ஆண்மை தன்மையை தூண்டி உள்ளார்.
எதிர்பார்த்தவிதமாக அந்த அறையின் பக்கம் சென்ற சிறுவனின் தாயார் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த ஆசிரியை தர்மஅடி கொடுத்து வீட்டை விட்டு விரட்டினார்.
பின்னர் கொடுமையை தன் பேஸ்புக் பக்கத்தில் அந்த ஆசிரியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் பெற்றோர்கள் ஜாக்கிரத்தையாக இருக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.