14 வயது சிறுமியை எப்படியடா இந்தளவு பாலியல் வல்லுறவு செய்தீர்கள் மனசாட்சியற்ற மிருகங்களே..

April 14, 2021 at 3:02 pm
pc

குமாரபாளையத்தில் இந்த சம்பவம் நடந்தது வெட்கிதலைகுனியவேண்டியதாகவுள்ளது,,,,,தற்போது வரும் செய்தியை கேட்டால் மனம் பதைபதைக்கிறது,,,”அந்தமூன்று” உதிரப்போக்கு நாட்களிலும் விடாது குதறியிருக்கிறீர்களே பாவிகளே,,,,படிக்கவசதியற்று வீட்டின் வறுமைபோக்க வீட்டுவேலைக்கு வந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறான் ஒரு மத்தியரசு ஊழியர்,,,,மற்றும் அச்சிறுமியின் அக்காபுருஷனான டிரைவர், சென்டரிங் அடிப்பவன், மேசன் ஆள், ஆறுபேர் சுமைதூக்குகிற பலவான்கள் இந்த மிருகங்களிடம் அந்த”பிஞ்சு பட்ட பாட்டை நினைத்தாலே குலைநடுங்குகிறது,,,தன் அக்கா புருஷனே இவர்களை அழைத்துவந்து தன் கொழுந்தியாளை தன் நண்பர்களுக்கு இறையக்கியுள்ளான்,,,,,,கதை கேட்டால் மனம் பதைக்கிறது,,,இந்த சம்பவம் 40 நாட்களுக்கு முன்பே நடந்துள்ளதுசம்மந்தப்பட்ட அரசு அதிகாரி ரூபாய் 10000 சிறுமியின் தாயாரிடம் கேட்டதாக ஒரு தகவலும் பேசப்படுகிறது,,,எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை காவல்துறைதான் உண்மையை உலகிற்கு தெரியப்படுத்திடவேண்டும்,இதில் எவன் எவன் ஈடுபட்டுள்ளான் என்பதை நேர்மைதிறனும் யாருக்கும் அஞ்சாத மனமும் படைத்த நமது நாமக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து தரப்புகளையும் சரியான திசையில் தீரவிசாரித்து நீதியை நிலைநாட்டி இனியொரு பெண்ணிற்கு இந்த நிலை வரவேகூடாது என்பதை அனைத்து மகளிர்களுக்கு் உறுதியளித்திட வேண்டும்,,,,,

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website