மக்களே தீராத நெஞ்சி சளியா ? கவலை வேண்டாம் -இதே வீட்டு வைத்தியம்.
தேவையான மூல பொருட்கள்1.ஓமவல்லியின் இலை – 52.பனை வெல்லம் – தேவையான அளவு3.சுக்கு பொடி – 5 கிராம்4.ஏலக்காய் – 5 கிராம்5.தேங்காய் பால் – 20 மிலிசெய்முறைமுதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஓமவல்லியின் இலையை எடுத்து அதனை அம்மியில் இட்டு நன்கு அரைத்து அதன் சாற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகிய இரண்டையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம்,இடித்த சுக்கு மற்றும் ஏலக்காய்,ஓமவல்லியின் இலைச்சாறு மற்றும் தேங்காய் பால் ஆகிய பொருட்களை நன்கு கலக்கி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைக்கப்பட்ட சாற்றினை தினமும் இரவு உணவுக்கு பின் 20மி அளவு குடித்து வந்தால் சளி முற்றிலுமாக நீங்கும்.