தேவயானியின் மகளா இது?அம்மாவையும் மிஞ்சிய பேரழகு…

நடிகை தேவையாணியின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகை தேவயாணி திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தவர்.
தற்போது கணவர், மகள்கள் இனியா, பிரியங்காவோடு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் தேவயானி, அவரது கணவர் ராஜ்குமார், மகள்கள் இனியா, பிரியங்கா ஆகியோர் ஒரு விழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர்.
அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே தேவயானியின் மகள்களா இது? அச்சு, அசப்பில் அப்படியே இருக்கிறாரே? என கமெண்ட் செய்துவருகின்றனர்.