சுதந்திர தின அணிவகுப்பில் குழப்பம் – பொலிஸ் அணிகள் வெளியேறின!
சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையில் இருந்து பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் இன்று திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையில் இருந்து பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் இன்று திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தன்று தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளபெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனில் மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.
அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை 2015 ஆண்டு இடித்து தரை மட்டமாக்கியது தொடர்பான வழக்கில், பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய ஹென்றி மகேந்திரனுக்கு 1,500 ரூபாய் தண்டபணமும் 55,000 ரூபாய் நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்கவிற்கே தொடர்ந்தும் அதிக ஆதரவு காணப்படுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் என்ற இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க அரசாங்கம் இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டமைக்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.