‘ஆபாச படம்’ சிக்கியது முதல் ஆடு, தமிழ்நாட்டில்..?? எங்கு தெரியுமா .?

பதற்றத்தில் இளையோர்கள் , சிக்கியது முதல் ஆடு .
திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான படங்களை உள்ளார் .அதோடு அதை பேஸ் புக் மெஸ்சேன்ஜ்ர் மூலமாக அதிகமாக ஷேர் செய்துள்ளார் .நிலவன் ஆதவன் என்ற கணக்கு மூலம் விடீயோக்களை பகிந்ததாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது .

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச படம் பார்ப்பவர்கள் , கைது நடவடிக்கைக்கு பயப்படத்தேவையில்லை என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார் .ஏற்கனவேய பட்டியலில் உள்ள பல பெயர்கள் அறிவிக்க பட்ட நிலையில் கைது நடவடிக்கையில் இதுவே முதல் முறை என்பதால் மிக பதற்றத்தில் இளையோர்கள் .