உள்ளே இருந்தபோது நான் ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன்.

December 30, 2023 at 7:48 pm
pc

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் விக்ரம் சமீபத்தில் எவிக்ட்டான நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசி உள்ளார்.

குறிப்பாக விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் உண்மையானவர்கள் கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அர்ச்சனாவிடம் எனக்கு நல்ல நட்பு கிடைத்த போது வெளியே வந்து விட்டேன் என்றும் கூறினார்.

நான் உள்ளே இருந்தபோது ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன், அவர்கள் குறித்து சரியான புரிதல் எனக்கு இல்லை என்று கூறிய சரவணன் விக்ரம், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வெளியே வந்த பின்னர் அதை தெளிவு படுத்திக் கொண்டு இன்னும் விரிவாக பேசுகிறேன் என்று கூறினார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் விக்ரம் சமீபத்தில் எவிக்ட்டான நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசி உள்ளார்.

குறிப்பாக விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் உண்மையானவர்கள் கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அர்ச்சனாவிடம் எனக்கு நல்ல நட்பு கிடைத்த போது வெளியே வந்து விட்டேன் என்றும் கூறினார்.

நான் உள்ளே இருந்தபோது ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன், அவர்கள் குறித்து சரியான புரிதல் எனக்கு இல்லை என்று கூறிய சரவணன் விக்ரம், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வெளியே வந்த பின்னர் அதை தெளிவு படுத்திக் கொண்டு இன்னும் விரிவாக பேசுகிறேன் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றும் டைட்டில் வின்னர் ஆகாவிட்டாலும் எல்லோரும் என்னை சரவணன் விக்ரம் என்று அழைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தற்போது திரைப்பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றும் மக்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website