சர்க்கரை மற்றும் கேன்சர் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் துளசியும் வேம்பும் …!

May 21, 2022 at 12:13 pm
pc
  • இந்த மூலிகையை சாப்பிட்டால் உங்கள் பரம்பரைக்கே சர்க்கரை மற்றும் கேன்சர் வியாதி வராது.
  • வேப்பம் கொழுந்தையும் துளசியினையும் அரைத்து மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து சாப்பிட கொடுக்க சிறுவர்களுக்கு சுண்டக்காய் அளவிலும் பெரியவர்களுக்கு நெல்லிகாய் அளவிலும் கொடுக்க உங்கள் வம்சத்திற்கே வராது எந்த நோய்களும்
  • இந்த இரு மூலிகைகளை தொடர்ந்து சிறுவயதில் இருந்து சாப்பிட்டால் உங்கள் பரம்பரைக்கே சர்க்கரை கேன்சர் வராது என்று அர்த்தம்.. போகர் சொன்ன ஏழாயிரம் சப்த நூல்களில் உள்ளது…
  • வேப்பமர பட்டை, சீரகம் (2 ஸ்பூன்) இவை இரண்டையும் பொடி செய்து பசும் பாலில் கலந்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
  • வேப்ப மரத்தில் இருந்து கொழுந்து இலைகளைப் பறித்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பிறகு பால், தயிர், நெய், வேர்கடலை ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் உடலில் சதை பிடிக்கும்
  • வேப்பம்பூவை, நெய்யில் வறுத்துப் பொடி செய்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.
  • வேப்பம் பூவை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி, தலைக்குத் தடவி வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
  • வேப்பிலை, துளசி இவை இரண்டையும் சேர்த்துக் கொதிக்கவைத்து தலைக்குக் குளித்து வந்தால் பேன், பொடுகுத் தொல்லை தீரும்
  • வேப்பம் பூ (50 கிராம்), வெல்லம் (15 கிராம்) இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி, அதை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுப் பிரச்சனையே இருக்காது.
  • வேப்பிலையுடன் ஒமத்தை அரைத்து நெற்றி, கழுத்தில் பூசிக்கொண்டால் மூக்கில் நீர் வடிவது நிற்கும்.
  • வேப்பிலையை அரைத்துச் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website