மீண்டும் படையெடுக்கும் கொரோனா!!தமிழகத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா தொற்று…

June 15, 2022 at 7:14 am
pc

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:- ” தமிழகத்தில் இன்று 332- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 171 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,453-ல் இருந்து 1,632- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 153 ஆக உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website