அடிக்கடி கால் மரத்துப்போதல், நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் எளிய சித்த வைத்தியம்…!!

தேவையான பொருட்கள் :
ஜாதிக்காய் – 5 எண்ணிக்கை
வேப்பம் எண்ணெய் – 100 மி.லி
தைலம் செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஜாதிக்காயை இடித்து நன்கு பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும்.
பிறகு 100 மி.லி வேப்பம் எண்ணெய்யை ஒரு இரும்பு சட்டியில் எடுத்துக்கொண்டு சிறு தீயில் எரித்து சுடுபடுத்தவும்.
மேலும் வேப்பம் எண்ணெய் உடன் இடித்த பொடியை சேர்த்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
இப்போது தைலமாக மாறிவிடும்.
பிறகு இந்த தைலத்தை ஆறிய பின் கால் முழுவதும் மேலிருந்து கீழாக மற்றும் கீழிருந்து மேலாக 15 நிமிடம் தடவி விடவும்.
மேலும் 1 மணிநேரம் உலர வைத்து விட்டு வெந்நீரில் கழுவவும்.
தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் கால் மறுத்துப்போதல்,
நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலி அறவே நீங்கும்