மலையாளி இளம்பெண் குக்கரால் அடித்துக் கொலை

August 27, 2023 at 8:42 pm
pc

பெங்களூருவில், மலையாளி இளம்பெண் ஒருவர் குக்கரால் அடித்துக் கொல்லப்பட்டார். திருவனந்தபுரம் ஆட்டிங்கல் பகுதியைச் சேர்ந்த பத்மதேவி என்ற பெண் நேற்று மாலை கொலை செய்யப்பட்டார். உடன் வசித்து வந்த கொல்லத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அருகில் உள்ள நிறுவனத்தில் இருவரும் சேல்ஸ் பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடமாக ஒரே வீட்டில் லிவிங் உறவில் வசித்து வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பத்மதேவிக்கு மற்றொரு நபருடன் பழக்கம் இருப்பதாக சந்தேகித்த வைஷ்ணவ் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website