”பதறவைக்கும் வீடியோ”..! பள்ளி மாணவர்கள் ”சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்”..!

February 23, 2021 at 1:04 pm
pc

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணைத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் மாணவர்கள். இடையே மோதல் Ceo நேரில் விசாரனை, அடிவாங்கும் மாணவனின் சகாக்கள் பள்ளி முடிந்து வெளியே மாணவர்கள் வந்த போது அடித்த மாணவரின் மீது மறு தாக்குதல் நடத்த நடத்தினர் அப்போது அருகில் இருந்த சக மாணவர்களும் மாணவிகளும் கூச்சலிட்டதால் பக்கத்திலிருந்த ஆசிரியர் அதில் தலையிட்டு இருவரையும் சமரசம் செய்து கொண்டிருந்த வேளையில் காவல்துறையினர் வந்து இரு தரப்பினரின் பெற்றோர்களையும் காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இப்படி செய்ய முற்பட்டால் காவல்துறை வேறு மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என கூறி 2 மாணவர்களிடம் கைப்பட கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு கண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். விடியோவை காண கீழே இருக்கும் லிங்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website