அதிர்ச்சி சம்பவம்! சிறுமியை நாசம் செய்த 6 இளைஞர்கள்…

July 6, 2024 at 7:45 pm
pc

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை, ஆறு இளைஞர்களால் ஒன்று சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த சிறுமியை அங்கையே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர், அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் முக்கிய குற்றவாளியை கைது செய்தனர். தொடர்ந்து, தலைமைறவான மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website