திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 5 வயது சிறுமியை தனியாக அழைத்து கற்பழித்த 30 வயது கொடூரன் !!

மத்தியபிரதேச மாநிலம் ரைசனில் மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் (மொடக்பூர்) கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தோடு திருமணத்தில் கலந்து கொள்ள சென்ற 5வயது சிறுமியை சந்தோஷ் சிங் ஆதிவாசி (30 வயது) என்னும் நபர் சிறுமியை தனியாக தூக்கி சென்று கற்பழித்துள்ளார்.
சந்தோஷ் சிங் ஆதிவாசி மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். சமீபத்தில் ஜாமீனில் வெளியேறியரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் சிங் ஆதிவாசி தனது குடும்ப உறுப்பினர்கள் திருமண விழாவில் கலந்துகொண்டிருந்தபோது சிறுமியை தனது வீட்டிற்கு தனியாக நடந்து கொண்டிருந்தபோது பிடித்துக்கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மோசமாக காயமடைந்த சிறுமி எப்படியாவது திருமண இடத்திற்கு நடந்து சென்று தனது குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த கொடூரத்தை கூறியுள்ளார். மேலும் அவர் பாலியல் தொல்லை கொடுத்த சந்தோஷ் சிங் ஆதிவாசியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.