வயநாட்டு நிலச்சரிவில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்..

August 15, 2024 at 5:11 pm
pc

வயநாடு பேரிடர் பகுதியில் தீயணைப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளார்மலை பள்ளிக்கு அருக்கு நடந்த தேடுதல் பணிக்கிடையே பணம் கிடைத்தது. இந்த பணம் முழுவதும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பணம் கண்டெடுக்கப்பட்டது. முழுவதும் சேறு நிறைந்து நனைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பாக காய வைத்து ஒப்படைக்கப்படும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website