இரக்கமின்றி 3 மாத கருவை சாலையில் போட்டுச் சென்ற பெண்..!!
குஜராத் மாநிலம் சூரத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் இரக்கமின்றி தனது 3 மாத கருவை சாலையில் போட்டுச் சென்றுள்ளார். ஆடையை விலக்கி நடுரோட்டில், கருவை போட்டுவிட்டு, பின்னர் எதுவும் நடக்காதது போல் கணவருடன் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பற்றி நெட்டிசன்கள் கடுமையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.