கணவனுடன் சண்டை -குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்!

April 11, 2023 at 7:43 pm
pc

திருவண்ணாமலை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று விட்டு அரசு செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னராசு என்பவருக்கும் அவரது மனைவி சூர்யா என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சூர்யா இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website