காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்!! பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மகள்…

December 31, 2022 at 8:20 am
pc

காதல் உறவை எதிர்த்ததால் காதலன் உதவியுடன் தாயை மகள் கொன்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நடந்துள்ளது. 

மும்ப்ராவில் உள்ள அம்ரித் நகரில் சபா ஹஷ்மி என்ற 37 வயது பெண் தனது மூன்று மகள்களுடன் வசித்து வருகிறார். 17 வயது மகள் 22 வயது பக்கத்து வீட்டு இளைஞரை காதலித்து வந்துள்ளார். மகளின் காதலை அறிந்த ஹஷ்மி இந்த உறவை எதிர்த்தார். 

இது தொடர்பாக புதன்கிழமை மதியம் தகராறு ஏற்பட்டு காதலனுடன் சேர்ந்து மகள் தாயாரை கத்தியால் குத்தியுள்ளார். தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website