காவேரி அணையில் சுழலில் சிக்கி 4 மாணவிகள் பலி…

February 15, 2023 at 8:51 pm
pc

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற 3 மாணவிகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய மாணவிகள் விளையாட்டு போட்டிக்காக அழைத்துசெல்லப்பட்ட நிலையில், ஆற்றில் இறங்கியபோது சுழலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website