குடித்துவிட்டு டி ஜே இசைக்கு ஜாலியாக நடனமாடிய மணமகன்!வேறொருவரை கரம்பிடித்த மணப்பெண்..
திருமண முகூர்த்தத்திற்கு மணமகன் வர தாமதமானதால் மணமகள் வேறு ஒருவரை கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரமாக நடைபெற்ற திருமண ஏற்பாடு
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்த சுனில் என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற இருந்தது. ராஜ்கர் அடுத்த செலானா என்ற மணமகளின் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக மணமகன் உறவினர்கள் மணமகளின் கிராமத்திற்கு வந்தனர். மணமகளை வரவேற்பதற்காக இசை வாத்தியங்களுடன் மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாகச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் மணமகனும் அவரது நண்பர்களும்
மணப்பெண் எடுத்த அதிரடி
இதனை அடுத்து மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வைத்தனர். இதை அறிந்த மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ராஜ்கர் காவல் நிலையத்திற்கு மணமகளின் குடும்பத்தினர் மீது மணமகன் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.
இதனால் காவல் நிலையத்தில் இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, திருமண நாளன்றே மணமகன் மது குடித்து விட்டு தாமதமாக வந்ததால், தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக மணமகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
டத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊர்வலம் பல மணி நேரம் தாமதமாகியுள்ளது.
திருமண முகூர்த்த நேரம் நெருங்கிய வேளையிலும் திட்டமிடப்பட்ட மணமகன் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த மணப்பெண் ஊர்வலத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்தார்.
மணப்பெண் எடுத்த அதிரடி
இதனை அடுத்து மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வைத்தனர். இதை அறிந்த மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ராஜ்கர் காவல் நிலையத்திற்கு மணமகளின் குடும்பத்தினர் மீது மணமகன் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.
இதனால் காவல் நிலையத்தில் இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, திருமண நாளன்றே மணமகன் மது குடித்து விட்டு தாமதமாக வந்ததால், தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக மணமகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.