கோடையில் உங்க அழகை மிளிரச்செய்யும் அழகு குறிப்புகள் …!

May 20, 2022 at 11:39 am
pc

1.மஞ்சள்தூள் மற்றும் சோற்றுக்கற்றாழை இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு மறைந்து முகம் பொலிவு பெரும் .
2.பப்பாளி பழத்தை அரைத்து சிறிதளவு தேன் ,பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும் .
3.எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பை கலந்து தலையில் நன்கு தடவி 10-20 நிமிடங்கள் ஊறிய பின்னர் அலசினால் பொடுகு மறையும் .முடி உதிர்வையும் தடுக்கும் .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website