டைசன் பஞ்ச்க்கு ரூ.3.6 கோடி

December 3, 2023 at 9:28 am
pc

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் கடந்தாண்டு, விமானத்தில் சென்றபோது, விமானத்தில் சென்ற பயணி ஒருவரை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில், தாக்கப்பட்ட அந்த நபர், டைசன் தனக்கு 350000 பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3.6 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் மன அழுத்தம், வெர்டிகோ. ஞாபக மறதி போன்ற பல பிரச்னைகளால் அவதிப்பட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website