தலைக்கேறிய வெறி – பசுவுடன் உடலுறவு கொண்ட 22 வயது வாலிபர்.

June 3, 2022 at 2:18 pm
pc

புனே குஸ்காவ் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ்வாடா ஆவார்.

புகார்தாரர் சதீஷ் தக்டா, கடந்த மே 31ஆம் தேதி தனது பசு திடீரென கத்தும் சத்தம் கேட்டதாக கூறினார். அப்போது, மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவை அந்த இளைஞன் உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

குற்றவாளி தீபக் ராஜ்வாடாவை சதீஷ் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்டு அங்கு குடும்பத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருங்த தீபக் தப்பியோடி உள்ளார்.

இருப்பினும், வீட்டில் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இது பற்றி உடனடியாக சதீஷ் போலீசுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குற்றவாளியை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website