தினமும் ஆவி பிடித்தால் முகம் பளப்பளக்குமாம்!

May 10, 2023 at 1:49 pm
pc

ஆவி பிடிப்பதால் சளி, காய்சல், இருமல் மற்றும் தலைவலி ஆகியவையெல்லாம் குறைவடையும் என்று தான் நாங்கள் அறிந்திருப்போம்.

ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் அதிகரிக்கும் என்பது தெரியுமா?

ஆம். முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை சுத்தம் செய்தால் மட்டும் போதாது, தினமும் ஆவி பிடித்தாலும் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி புதிய செல்களுக்கு உற்பத்தியாகும்.

இவ்வாறு பல நன்மைகளை கொண்டிருப்பதால் அதுபற்றி தெளிவாக தெரிந்துக் கொள்ளவோம்.

ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 

  • முகப்பருக்கள் குறையும். 

  • முதுமை தோற்றதை தடுக்கும். 

  • ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். 

  • கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும்.

இவ்வளவு நன்மைகளும் நமது சருமத்தில் நிகழ வேண்டுமென்றால், தினமும் ஆவி பிடித்து ஒரு துணியால் அதை துடைத்து எடுத்தால் நல்லது. முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகமும் புத்துணர்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.    

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website