பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு!

September 16, 2022 at 4:14 pm
pc

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் 9-ம் தேதி வரையும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் 5-ம் தேதி வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அக். 10இல் இருந்தும் 6 முதல் 12-ம் வகுப்புயிலான மாணவர்கள் அக். 6இல் இருந்தும் பள்ளிக்கு வழக்கம் போல் செல்ல வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website