போட்டியால் விபரீதம்- குத்துச்சண்டை வீரர் மரணம்..

August 24, 2022 at 2:29 pm
pc

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியின் போது அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரர் கேசவ் முடேல் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் அருணாச்சல பிரதேச மாநில வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website