வார்த்தைகளால் விராட் கோலியுடன் மோதிக்கொண்ட விவகாரம்
இந்தியா – இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
கோலி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரிடையே நடந்த வாக்குவாதத்தை முதலில் நட்பு ரீதியாலான மோதலாகவே தெரிந்தது. ஆனால், அதன்பிறகு நடுவர் வந்த போது, அப்படி தோன்றவில்லை. பேட்ஸ்மேன் பேச்சுக்கு நடுவே ஃபீல்டர் நிற்கும் ஒருவர் போய் பேசியிருக்கக் கூடாது.
கோலி தனது விளையாட்டைத் தான் பார்க்க வேண்டும். இன்று அவரது செயலை பார்த்த போது, அந்த மொத்த சம்பவமும் சிறுபிள்ளைத் தனமாக இருந்தது’ என ஸ்வான் விமர்சனம் செய்துள்ளார்.
போட்டி நடுவர் வந்து இருவரையும் சமரசம் செய்து வைத்தார். இந்த சம்பவத்தால் போட்டிக்கு இடையே சிறிது பரபரப்பு நிலவியது, இந்த மோதல் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் க்ரீம் ஸ்வான், வர்ணனையில் இருந்த போது கருத்து கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.