வேலியே பயிரை மேய்ந்தது… பெண் காவலரை பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்..

March 20, 2023 at 4:54 pm
pc

மேற்கு வங்க மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. எல்லைப் புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பிஎஸ்எப் இன்ஸ்பெக்டரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூரம் பிப்ரவரி 19 அன்று நடந்தது. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website