4 வயது மகளை 4 வது மாடி யில் இருந்து வீசிய தாய்!! அதிரவைத்த காரணம்…

August 5, 2022 at 4:52 pm
pc

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரு எஸ்ஆர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் ஒரு பல் மருத்துவர் மற்றும் அவரது கணவர் ஒரு மென்பொருள் பொறியாளர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் இருந்தார். சிறுமி செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடால் பாதிக்கபட்டு இருந்தார். இதனால் தாயார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த பெண் தனது 4 வயது மகளை 4 வது மாடி பால்கனியில் இருந்து தூக்கி எறிந்து உள்ளார்.பின்னர் அவரும் குதிக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் அதற்குள் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website