Uncategorized

வேலைக்காரியையும் விட்டு வைக்கவில்லையா சில்பாவின் கணவர்..,

Quick Share

தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் பிரபலமானவர் சில்பா செட்டி. இவர் குஷி படத்தில் நடிகர் விஜயுடன் “மகோரினா” என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கட்டிப் போட்டார். மிகப் பெரிய பணக்காரரை திருமணம் செய்துகொண்ட ஷில்பா. வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொண்டார். அழகின் ரகசியத்தை பற்றி சில்பா இணையதளங்களில் போடும் பதிவுகள் தன்னை அழகாக காட்டி கொள்ள வேண்டும் என்ற பல பெண்களுக்கு மோட்டிவேஷன் ஆக உள்ளது.

தற்போது டிக்-டாக்கில் தனது கணவருடன் வீட்டில் இருக்கும் தனது ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் “வாத்தி கம்மிங்” பாட்டிருக்கு அசத்தலாக நடனம் ஆடினார். இந்த டிக்டாக்கில் ஷில்பா ஷெட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார். அருகில் கணவரும் வேலைக்காரியும் உள்ளனர். ஷில்பா ஷெட்டியை வேலை செய்யும் போது என்னை தொல்லை செய்யாதீர்கள் என கணவரை கூறியுள்ளார். அருகிலிருந்த வேலைக்காரி உடனே நுழைந்து ஆமாம் மேடம் நான் வேலை செய்யும் போது கூட இதுபோல தான் செய்கிறார் என கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கடுப்பான கணவரை உதைப்பது போல் இந்த காட்சி சிரிப்பை வரவைத்துள்ளது. மேலும் இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CAIdHfzhqJJ/?utm_source=ig_web_button_share_sheet

நேற்று சென்னையில் ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு !

Quick Share

சென்னையில் நேற்று புதிதாக 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது திருவிக நகரில் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைக்காட்சி வாயிலாக விளக்கமளித்தார். அதில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது. அதில், சென்னையில் மட்டும் 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

சென்னையில் மட்டும் 3,200 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

#BREAKING”தமிழக அரசு அறிவிப்பு “முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 306.42 க...

Quick Share

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் வேண்டுகொள் விடுத்திருந்தார் .தற்போது முதலமைச்சரின் கொரோன தடுப்பு பனி மற்று பொது நிவாரண நிதிக்கு 300 கோடியே 42 லட்சம் வந்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது

இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி வரை அநேக தன்னார்வலர்கள் ,பல்வேறு நிறுவனங்கள் ,மற்றும் பொது மக்களிடமிருந்தும் மொத்தம் 160 கொடியே 96 லட்சம் ரூபாய் வந்துள்ளது.

அதன் பிறகு வெறும் பத்து நாட்களில் மட்டுமே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தது 148 கொடியே 48 லட்சம் ருபாய் வந்துள்ளது.இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை
306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ருபாய் ஆகும் .

நிவாரண நிதி அளித்த பொது நிறுவனங்களுக்கும் ,பொதுநிறுவனங்களுக்கும் ,தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் ,அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கும் ,தொடர்ந்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் .

அடேங்கப்பா !! விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியா இது ? இப்போ எப்படி இருக்கார்னு நீங்க...

Quick Share

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன பல நடிகைகள் உள்ளனர். மக்கள் மனதில் நிலைத்துநிற்கும் வகையில் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்திவிட்டு பிறகு சினிமா பக்கம் காணாமல் போனவர்கள் பலர் உள்ளார்கள். அந்தவகையில் ஒரு நடிகைதான் அபிராமி. இவரது உண்மையான பெயர் திவ்யா கொபிகுமார் என்பதாகும்.

விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கே போனவர். இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. 1990களில் முண்ணனி நடிகையாக வலம் வந்த இவர் கமல், பிரபு என அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளனர்.

குடும்பகதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் சில படங்களில் கவ ர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். தற்போது எந்த படங்களும் கைவசம் இல்லாததால் மலையாள சினி உலகில் வலம்வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான அபிராமிக்கு இப்போது 38 வயது ஆகிறது. சமீபத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். தற்போது, மலையாளத்தில் “அணியன் குஞ்சும் தன்னலது” மற்றும் “மர்ஜரா ஒரு கல்லு வச்ச நுனா”இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒட்டுத்துணி இல்லாமல்.. என்ன தமன்னா நீங்களுமா.. வைரலாகும் புகைப்படம் !

Quick Share

[11:32 AM, 4/30/2020] +91 97518 31326: லாக்டவுன் உத்தரவால் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் பிரபலங்கள் பலவிதமான சவால்களை செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அதிலும், இந்த கிளுகிளுப்பான பில்லோ சேலஞ்சிற்கு இளைஞர்கள் மத்தியில் கூடுதல் மவுசு ஏற்பட்டு இருக்கிறது.

ஒர்க்கவுட் செய்தபடியே டி-சர்ட் அணிவது, டல்கோனா காபி போடுவது, வீட்டை சுத்தம் செய்வது, ஜெனிஃபர் லோபஸின் பவுல் சேலஞ்ச் என இந்த லாக்டவுன் காலத்தில் வெரைட்டி வெரைட்டியாக சவால்கள் சமூக வலைதளத்தில் முளைத்த வண்ணம் இருக்கின்றன. அதில், லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது தான் இந்த பில்லோ சேலஞ்ச்.

பில்லோ சேலஞ்சில் ஈடுபட வேண்டும் என்றால், உடலில் வேறு எந்த ஆடையும் அணிந்து கொள்ளாமல், வெறும் தலையணையை மட்டுமே உடையாக உடுத்தி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில், சிலர் உள்ளாடைகளை அணிந்து கொண்டும் சீட்டிங் செய்து வருகின்றனர்.

உலகளவில் பிரபலங்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பில்லோ சேலஞ்சை மக்கள் பலரும் செய்து அசத்தி வருகின்றனர். குழந்தைகள், ஆண்கள் என யாரும் இந்த சவாலை விட்டு வைக்காத நிலையில், நம் நாட்டிலும் சில நடிகைகள் இந்த சவாலை செய்து அசத்தியுள்ளனர். நேகா கக்கர், பாயல் ராஜ்புத், சாய் லோகுர் உள்ளிட்ட நடிகைகள் இந்தியாவில் இந்த சவாலை பிரபலமாக்கி உள்ளனர்.

இந்த லாக் டவுனில் கவ ர் ச் சியாக எந்தவொரு போட்டோவையும், வீடியோவையும் போடாமல், ஒர்க்கவுட் மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார் நடிகை தமன்னா. பாலிவுட் முன்னணி நடிகைகளே இந்த பில்லோ சேலஞ்சை செய்யாத நிலையில், தமன்னா செய்திருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

MP குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தாக்கியது, அதிகரிக்கும் ஹாட் ஸ்பாட் எண்ணிக்கை !

Quick Share

இந்தியாவில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டுள்ளனர். இந்த வைரஸ் வெளிநாட்டு சென்று திரும்பும் பணக்காரர்கள், அரசியல் வாதிகளையும் விட்டுவைக்கவில்லை. கர்னூல் மாவட்டத்தில் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மிகவும் பிரபலமாக விளங்கிய மருத்துவர் கரீம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர பிரதேஷ் YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குர்நூல் M.P டாக்டர் சஞ்சீவ் குமாரின் குடும்பத்தில் உள்ள 6பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை எம்.பி டாக்டர் சஞ்சீவ் குமார் உறுதிப்படுத்தியுள்ளளார். இதில் தனது 80 வயது தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் இருவர் மற்றும் மருமகன் ஒருவருக்கு என குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவர்களுக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது என்பது கேள்விக்குறியதாக மாறியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

MP குடும்பத்தில் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். குர்நூல் அடுத்து விஜயவாடாவும் புதிய Hotspot உருவெடுத்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஆந்திர மாநிலத்தில் இதுவரை 31 பேர் உயிர் இறந்துள்ளனர். 1,097 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கர்னூல் மாவட்டத்தில் அதிகளவாக 279 பேருக்கு தொற்று உள்ளது.

ஹோட்டலில் கூத்தடித்த நபர்களுக்கு 40 பிரம்பு அடி, ஊரடங்கை மதிக்காததால் நடவடிக்கை

Quick Share

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். ஆனாலும் சிலர் அதை மதிக்காமல் இருக்கின்றனர். இந்தோனேசியாவின் ஏஸ் மாகாணத்தில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் பண்டா ஏஸில் என்னும் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஓட்டலில் 4 பேர் மது அருந்தியுள்ளார் அதோடு திருமணம் ஆகாத ஒரு ஜோடி ஓட்டலில் அறை அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இவர்களை போலீசார் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் உல்லாசமாக இருந்த ஜோடிக்கு தலா 40 பிரம்பு அடி கொடுத்தனர். இதேபோல் மது அருந்திய 4 பேருக்கும் தலா 40 தடவை பிரம்பு படி கிடைத்தது. இவர்கள் அந்நாட்டு இஸ்லாமிய விதைகளை மீறியதற்கும் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி இல்லாமல் இருந்தததற்காக இந்த தண்டனையை கொடுத்துள்ளனர்.

26 இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி, சோதனைகளை விரைவுபடுத்த நடவடிக்கை

Quick Share

மும்பையில் உள்ள 26 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது இவர்களுக்கு எப்படி பரவியது என்பதை பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வெளியூரிலிருந்து சரக்கை சேமித்து வைக்கும் இடத்திலுள்ள நபர் ஒருவருக்கு இது பரவியுள்ளது. மேலும் இவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் மற்ற சிலருக்கும் இது பரவியுள்ளது.

இதை அறிந்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கடற்படை வீரர்கள் தங்கியிருக்கும் INS ANGRE குடியிருப்பு பிளாக் முற்றிலுமாக Containment zone என கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த குடியிருப்பு மும்பையில் கடற்படைத் தளத்திற்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நபருக்கு வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது பின்பு அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் 25 பேருக்கு இது பரவியுள்ளது.

வெளியே போகணும்னா மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும், அதிரடி உத்தரவு பிறப்பித்த கலெக்டர்

Quick Share

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அரசு உத்தரவிட்டது. பல மாநிலங்களில் மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளது. மக்களின் நலனுக்காக அரசாங்கம் இந்த செயலை செய்துள்ளது ஆனால் மக்கள் பலர் மாஸ்க் ஏதும் அணியாமல் வெளியே சுற்றி திரிகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கும் அறிக்கையில் வெளிநாடு வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கடந்த மாதம் விமானத்தில் பயணித்தவர்கள் கொரோனா அறிகுறிகள் இரும்பல், காய்ச்சல் இருந்தாலோ உடனடியாக சுகாதாரத் துறைக்கு அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மாறாக அதிகாரிகள் இருந்து சோதனை செய்யாமல் சிகிச்சை எடுக்காமல் உள்ள நபர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியான ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் மாநகரில் சுந்தராபுரம், குனியமுத்தூர், பூமார்க்கெட் , ஆர்.எஸ் புதூர் மற்றும் பல இடங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பொதுமக்கள் சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அப்போ சிவகாத்திகேயன் கலாய்த்து இதுனாலத்தானோ ?.. இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டது

Quick Share

தமிழில் முன்னணி நடிகராகவும் நட்சத்திரமாகவும் சிவா கார்திகேயன் நடித்து வருகிறார். தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை நான் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த இருந்தேன் என கூறியுள்ளார்.

‘ரஜினி முருகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ பாடலில் தன்னைக் கேலி செய்வதாக சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருந்தார் நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த காமெடி பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

2012-ல் குறள் 786 என்கிற படத்தின் இயக்குநராக அறிமுகமாக இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்தப் படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயனைத் தேர்வு செய்திருந்தார். எனினும் அந்தப் படத்துக்குப் பதிலாக ஆரோகணம் என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் படம் சரியாக ஓடவில்லை வர்த்தகமும் இல்லாமல் போய்விட்டது.

தந்து ட்விட்டரில் லட்சுமி சில நினைவுகளை பற்றி பகிர்ந்துள்ளார் அதில், சிவகார்த்திகேயனுடனான சண்டை முன்பு நடந்தவை. மறந்தே போச்சு. அவர் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. திறமையின் மூலமாக தற்போதைய இடத்தை அடைந்துள்ளார். என்னைப் பற்றி அறியாதவர் போல பேசியதால் எனக்குக் கோபம் வந்தது.

குறள் 786 படத்துக்காக என்னுடன் 2 வருடங்கள் பயணித்தார். எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இருந்தார். குறள் 786 படத்தின் மூலமாக அவரை அறிமுகப்படுத்த இருந்தேன். அந்தப் படத்தைக் கைவிட்டதால் மெரினாவில் நடித்து அவர் அறிமுகமானார். என்று கூறியுள்ளார். இப்போது சிவகாத்திகேயன் இருக்கும் இடம் அவரின் உழப்புகி கிடைத்த ஊதியமே என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

தமிழகத்தில் மது கிடைக்காததால் ஒருவர் பலி!!

Quick Share

டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டாலும் கோவையில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தனர். ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட குவார்ட்டர் பாட்டில் ரூ.600-க்கும், 600-க்கும் விற்பனையான ஆப் பாட்டிலை ரூ.1200-க்கும், ரூ.1500-க்கு விற்பனை செய்த புல் பாட்டிலை ரூ.2500-க்கும் விற்பனை செய்து வருகின்றனர். மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்கள் விலையை வெகுவாக உயர்த்தி விட்டதால் குடிமகன்கள் குடிக்க பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது55). கூலித்தொழிலாளி. மது பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களாக மது கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் மது கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் மாப் போடும் வேக பந்துவீச்சாளர் பும்ரா… அம்மாவுக்கு எப்படி ஹெல்ப் பண்றர்ன...

Quick Share

இந்தியா லாக்டவுனில் இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டில் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்கிறார். இந்நிலையில் வேகா பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா லாக்டவுனில் இருக்கும் இந்த நேரத்தில் வீட்டைச் சுத்தம் செய்து தன்னுடைய தாயிற்கு உதவி செய்ய முயற்சித்து செய்கிறார்.

அவர் கையில் மாப் ஸ்டிக்குடன் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். சமூக வலைதளத்தில் வேகப்பந்து வீச்சாளர் பதிவிட்ட வீடியோவில், ஜஸ்பிரீத் பும்ரா ஒரே தளத்தை இரண்டு முறை சுத்தம் செய்துகொண்டிருந்தார். முதல் முறை செருப்பு போட்டுகொண்டு, இரண்டாவது முறை செருப்பு இல்லாமல் சுத்த செய்ய வேண்டியிருந்தது,” என்று பும்ரா அந்த வீடியோவுக்கு தலைப்பிட்டார்.

https://twitter.com/Jaspritbumrah93/status/1244546048967626752

இதை பகிர்ந்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். “இனி எனது பயிற்சிகள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கின்றன, என் அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என வேடிக்கையாக பதிவிட்டார். IPL நடக்க வேண்டியது வீட்டில் மாப் போட்டுக்கொண்டிருக்கிறார் என சிலர் வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார்.




You cannot copy content of this Website